345
நிஃபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் இளைஞர் உயிரிழந்த நிலையில் கோயம்புத்தூரில் தமிழக கேரள எல்லைப்பகுதிகளில் மருத்துவக் குழுவினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். 13 சோதனைச் சாவடிகளில் சிறப்பு முகாம...

589
தமிழகம் முழுவதும் பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புச் சோதனையில் 11 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சார் பதிவாளர்...

512
சென்னை, நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தபாபுவின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தனர். அண்ணா நகரில் உள்ள ஆனந்தபாபுவின் வீட்டில் 5 மணி நேரமாக நடைபெற்ற சோதனையின் முடிவ...

372
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேரிடம் 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசா...

398
டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 17 இடங்களில் சோதனை நடத்திய போலீசார் அல்கொய்தா தொடர்புடைய 14 தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் வ...

295
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருச்சியில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல்...

190
திருப்பூர் ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில், நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த வளர்ச்சி பணிகளுக்கு &lsq...



BIG STORY